எடப்பாடி அருகே பயங்கரம்: மூதாட்டி கட்டையால் அடித்துக்கொலை-போலீசுக்கு பயந்து மருமகள் தற்கொலை

எடப்பாடி அருகே பயங்கரம்: மூதாட்டி கட்டையால் அடித்துக்கொலை-போலீசுக்கு பயந்து மருமகள் தற்கொலை

எடப்பாடி அருகே மூதாட்டியை கட்டையால் அடித்துக்கொன்ற மருமகள் போலீசுக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3 July 2022 10:31 PM GMT