புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்வது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது - ஐகோர்ட்டு உத்தரவு

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்வது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது - ஐகோர்ட்டு உத்தரவு

பொதுமக்கள் தரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் கால தாமதம் செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Nov 2022 10:15 PM GMT