பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இல்லை: காவிரி பாசன விவசாயிகள் ஏமாற்றம்-தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இல்லை: காவிரி பாசன விவசாயிகள் ஏமாற்றம்-தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு

தமிழக அரசின் தற்போதைய பொங்கல் தொகுப்பு குறித்த அறிவிப்பில், கரும்பு இடம்பெறாத நிலையில், எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி பாசன பகுதி கரும்பு விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புக்காக கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
24 Dec 2022 10:18 PM GMT