நரிக்குறவ பெண்களை தரையில் அமர வைத்து அன்னதானம் வழங்கியதால் சர்ச்சை - செயல் அலுவலர் பணியிடை நீக்கம்

நரிக்குறவ பெண்களை தரையில் அமர வைத்து அன்னதானம் வழங்கியதால் சர்ச்சை - செயல் அலுவலர் பணியிடை நீக்கம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் நரிக்குறவ பெண்களை தரையில் அமர வைத்து அன்னதானம் வழங்கியதால் ஏற்பட்ட சர்ச்சையில் கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
27 May 2022 5:08 AM GMT