அஞ்சலி செலுத்த சென்ற எம்.எல்.ஏ. மீது தாக்குதல்

அஞ்சலி செலுத்த சென்ற எம்.எல்.ஏ. மீது தாக்குதல்

சிக்கமகளூருவில் காட்டுயானை தாக்கி பலியான பெண்ணின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நடந்து. இதுதொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Nov 2022 6:45 PM GMT