கும்மிடிப்பூண்டி அருகே மாயமான 10-ம் வகுப்பு மாணவி ஏரியில் பிணமாக மீட்பு

கும்மிடிப்பூண்டி அருகே மாயமான 10-ம் வகுப்பு மாணவி ஏரியில் பிணமாக மீட்பு

கும்மிடிப்பூண்டி அருகே காணாமல் போன பள்ளி மாணவி ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவை சந்தேக சாவாக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Oct 2022 6:44 AM GMT