குஜராத்: காற்றாடி நூல் கழுத்தை அறுத்து 3 குழந்தைகள் உள்பட 6 பேர் சாவு - 130 பேர் காயம்

குஜராத்: காற்றாடி நூல் கழுத்தை அறுத்து 3 குழந்தைகள் உள்பட 6 பேர் சாவு - 130 பேர் காயம்

குஜராத் மாநிலத்தில் உத்தராயண பண்டிகை கொண்டாட்டத்தின்போது பறக்கவிடப்பட்ட காற்றாடிகளின் நூல் கழுத்தை அறுத்ததில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். 130 பேர் காயமடைந்தனர்.
16 Jan 2023 11:21 PM GMT