அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு; காஞ்சீபுரம் பா.ம.க. நிர்வாகிகள் 2 பேர் கைது

அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு; காஞ்சீபுரம் பா.ம.க. நிர்வாகிகள் 2 பேர் கைது

அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்ட பா.ம.க. நிர்வாகிகள் 2 பேரை கைது செய்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
16 Jun 2023 9:44 AM GMT