திருவெண்ணெய்நல்லூர் அருகேதொழிலாளி வீட்டில் நகை-பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருவெண்ணெய்நல்லூர் அருகேதொழிலாளி வீட்டில் நகை-பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருவெண்ணெய்நல்லூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
27 July 2023 6:45 PM GMT