சூடானில் இந்தியர்கள் பாதுகாப்பு பற்றி அமெரிக்கா உள்பட 4 நாடுகளுடன் ஆலோசனை: அரசு தகவல்

சூடானில் இந்தியர்கள் பாதுகாப்பு பற்றி அமெரிக்கா உள்பட 4 நாடுகளுடன் ஆலோசனை: அரசு தகவல்

சூடானில் இந்தியர்களின் பாதுகாப்புக்காக அவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் டெல்லியில் கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்து இருக்கிறோம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
19 April 2023 7:15 AM GMT