இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும்; ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகளிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும்; ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகளிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி

நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் உற்பத்தியில் தரம் மற்றும் வாழ்வில் தரம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
11 July 2024 5:28 PM GMT