கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரிக்கு உள்துறை அமைச்சரின் பதக்கம்

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரிக்கு உள்துறை அமைச்சரின் பதக்கம்

திண்டிவனம் தாய், தந்தை, தம்பி கொலை வழக்கில் சிறந்த புலன் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரிக்கு இந்த ஆண்டுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
13 Aug 2022 5:43 PM GMT