காதல் தொல்லையால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

காதல் தொல்லையால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மார்த்தாண்டம் அருகே காதல் தொல்லையால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். தொல்லை கொடுத்த இன்னொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
10 Aug 2022 4:26 PM GMT