குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தி தாம்பரத்தில் ரூ.110 கோடியில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தி தாம்பரத்தில் ரூ.110 கோடியில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தி தாம்பரத்தில் ரூ.110 கோடியில் 500 படுக்கை வசதிகளுடன் 5 ஏக்கரில் செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி அமைக்கப்பட உள்ளது.
23 Nov 2022 8:06 AM GMT