டி.வி பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் தாலி சங்கிலியை பறித்த கொள்ளையன்...!
ஈரோடு அருகே வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் தாலி சங்கிலி கொள்ளையன் பறித்துக் கொண்டு தப்பியோட்டம்.
20 Aug 2022 6:54 AM GMTகீழ்பவானி வாய்க்காலில் 7 வயது சிறுவன் உடல் மீட்பு - போலீசார் விசாரணை
கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் 7 வயது சிறுவனின் உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Aug 2022 10:59 AM GMTமருத்துவமனைக்கு சீல் வைக்க எதிர்ப்பு; ஈரோடு தனியார் மருத்துவமனைகள் இன்று வேலை நிறுத்தம்
தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
6 Aug 2022 3:25 AM GMTஓடும் சிலிண்டர் லாரியில் கேஸ் கசிவு: மும்பையிலிருந்து விரைந்து வந்த தொழில் நுட்ப நிபுணர்..!
பெருந்துறை டோல்கேட் அருகே வந்த கேஸ் டேங்கர் லாரியின் கசிவு ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டனர்.
18 July 2022 6:39 AM GMTபைக்கில் சென்றவர்களை துரத்திய காட்டு யானை.! அடித்து புடித்து தப்பி சென்ற வாகன ஓட்டிகள்.!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை காட்டு யானை ஆக்ரோசத்துடன் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 July 2022 4:50 PM GMTஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறிகள் மீண்டும் இயங்க தொடங்கியது
விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
11 July 2022 8:02 AM GMTசிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கு: கைதானவர்களிடம் மருத்துவ குழுவினர் இன்று விசாரணை
சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் கைதானவர்களிடம் மருத்துவ குழுவினர் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.
4 July 2022 2:02 AM GMTமனைவியின் தங்கையுடன் தொடர்பு: கள்ளக்காதல் ஜோடி லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை
ஈரோட்டில், கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது. இருவரும் லாட்ஜில் பிணமாக கிடந்தனர்.
3 July 2022 3:48 AM GMTடாஸ்மாக் கடை அருகே மர்மான முறையில் உயிரிழந்தவரின் சாவில் திடீர் திருப்பம்
பணத் தகராறில் நண்பர்களே கல்லால் தாக்கி கொலை செய்தது போலீசாரின் புலன் விசாரணையில் தெரியவந்தது.
29 Jun 2022 7:14 AM GMTஈரோடு: கடன் தொல்லையால் கேபிள் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை..!
ஈரோடு அருகே கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்த கேபிள் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
29 Jun 2022 4:52 AM GMTசரக்கு வேனை வழிமறித்து கண்ணாடியை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே, சரக்கு வேனை யானைகள் அடித்து சேதப்படுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
19 Jun 2022 6:22 AM GMTபுஞ்சைபுளியம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
புஞ்சைபுளியம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
15 Jun 2022 5:25 AM GMT