பத்ராவதி அருகே ஒரே கிராமத்தில் 200 பேருக்கு திடீர் வாந்தி-மயக்கம்;  அசுத்த குடிநீரை குடித்ததால் பாதிப்பா?

பத்ராவதி அருகே ஒரே கிராமத்தில் 200 பேருக்கு திடீர் வாந்தி-மயக்கம்; அசுத்த குடிநீரை குடித்ததால் பாதிப்பா?

பத்ராவதி அருகே ஒரே கிராமத்தில் 200 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அசுத்த குடிநீரை குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
14 Jun 2022 3:08 PM GMT