பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் - சீமான்

பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் - சீமான்

பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை மீண்டும் 70% வரை உயர்த்த முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.
22 May 2024 8:41 AM GMT