சாதி சான்றிதழ் வழங்கப்படாததால்  நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு

சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு

சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக தமிழ்நாடு குருமன்ஸ் பழங்குடி நல சங்கத்தினர் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.
14 Aug 2023 10:44 AM GMT