குமரியில் ஒரு வாரத்தில் 178 பேர் பாதிப்பு: ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை ஒத்திகை

குமரியில் ஒரு வாரத்தில் 178 பேர் பாதிப்பு: ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை ஒத்திகை

குமரி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 178 பேர் கொ ரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை ஒத்திகை டீன் பிரின்ஸ் பயஸ் தலைமையில் நடந்தது.
10 April 2023 6:45 PM GMT