சென்னை விமான நிலையத்தில் ரூ.8¾ கோடி ஹெராயின் பறிமுதல் - துபாயில் இருந்து வயிற்றுக்குள் மறைத்து கடத்தி வந்தவர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.8¾ கோடி ஹெராயின் பறிமுதல் - துபாயில் இருந்து வயிற்றுக்குள் மறைத்து கடத்தி வந்தவர் கைது

சென்னை விமான நிலையத்தில் சினிமா படபாணியில் துபாயில் இருந்து வயிற்றுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.8¾ கோடி ஹெராயினை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், தான்சானியா நாட்டை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர்.
22 July 2022 5:14 AM GMT