மழைநீர் வடிகாலில் கழிவுநீரை கலக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை- நகரசபை தலைவர்

மழைநீர் வடிகாலில் கழிவுநீரை கலக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை- நகரசபை தலைவர்

மழைநீர் வடிகாலில் கழிவுநீரை கலக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
31 Aug 2022 2:41 PM GMT