குமரியில் கனமழை காரணமாக கால்வாய் உடைப்பு... வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அச்சம்.!

குமரியில் கனமழை காரணமாக கால்வாய் உடைப்பு... வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அச்சம்.!

கன்னியாகுமரியில் கனமழை காரணமாக புத்தனாறு கால்வாய் உடைந்ததால் விவசாய நிலங்கள் மற்றும் 300க்கு மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
23 Oct 2023 1:51 PM GMT