பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஓய்வுபெற்ற பேராசிரியர் உள்பட 3 பேரிடம் சேலம் போலீசார் விசாரணை

பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஓய்வுபெற்ற பேராசிரியர் உள்பட 3 பேரிடம் சேலம் போலீசார் விசாரணை

பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் கடிதம் குறித்து ஓய்வுபெற்ற பேராசிரியர் உள்பட 3 பேரிடம் சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 May 2022 11:45 PM GMT