சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது

சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது

மாநிலத்தில் ஒரு சில அசம்பாவிதங்களை தவிர்த்து சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் தெரிவித்துள்ளார்.
10 May 2023 9:06 PM GMT