4-ம் ஆண்டு நினைவு தினம்; துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி

4-ம் ஆண்டு நினைவு தினம்; துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
22 May 2022 1:59 PM GMT