திருவாரூர் மாவட்டத்தில் அலையாத்தி காடுகளை மேம்படுத்திட நடவடிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் அலையாத்தி காடுகளை மேம்படுத்திட நடவடிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் அலையாத்தி காடுகளை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 15 ஆயிரம் பனைமரக்கன்றுகள் நடுவதற்கு நர்சரி தயார் செய்யப்பட்டு வருவதாகவும் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் கூறினார்.
9 Oct 2023 6:45 PM GMT