அறுந்து தொங்கிய மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து மாணவன் சாவு

அறுந்து தொங்கிய மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து மாணவன் சாவு

திருவாரூர் அருகே கனமழையால் அறுந்து தொங்கிய மின் கம்பி உரசியதில் சைக்கிளில் சென்ற மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தான்.
10 July 2023 7:30 PM GMT