நாகர்கோவிலில் நள்ளிரவில்மதுபோதையில் நிர்வாணமாக உலா வந்த வாலிபர்

நாகர்கோவிலில் நள்ளிரவில்மதுபோதையில் நிர்வாணமாக உலா வந்த வாலிபர்

நாகர்கோவிலில் நள்ளிரவில் மதுபோதையில் நிர்வாணமாக வாலிபர் உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
8 March 2023 9:31 PM GMT