நாகர்கோவிலில்கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது

நாகர்கோவிலில்கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது

நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
8 Feb 2023 5:39 PM GMT