3-வது நாளாக காங்கிரசார் பாதயாத்திரை;ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

3-வது நாளாக காங்கிரசார் பாதயாத்திரை;ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கிள்ளியூர் தொகுதியில் 3-வது நாளாக காங்கிரசார் பாதயாத்திரையாக சென்றனர். இந்த பாதயாத்திரையை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
11 Aug 2022 7:24 PM GMT