பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது  11½ பவுன் நகை, 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது 11½ பவுன் நகை, 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

குமரி மாவட்டத்தில் பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 11½ பவுன் நகை மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.
13 Aug 2022 7:17 PM GMT