யானை தாக்கி பெண் பலி; கிராம மக்கள் சாலை மறியல்

யானை தாக்கி பெண் பலி; கிராம மக்கள் சாலை மறியல்

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் பலியானார். உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நிரந்தர தீர்வு காண கோரிக்கை விடுத்தனர்.
28 May 2022 3:06 PM GMT