தாய் உயிரிழந்தது தெரியாமல் பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள் - படிப்பிற்காக தந்தை செய்த தியாகம்

தாய் உயிரிழந்தது தெரியாமல் பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள் - படிப்பிற்காக தந்தை செய்த தியாகம்

சங்கரன்கோவில் அருகே தாய் உயிரிழந்தது தெரியாமல் பொதுத்தேர்வு எழுதிய குழந்தைகள்,படிப்பிற்காக தந்தை செய்த தியாகம் மெய்சிலிர்க்க வைத்தது.
24 May 2022 3:42 PM GMT