விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்
விநாயகர் சதுர்த்தியை கட்டுப்பாடுகளோடு கொண்டாட வேண்டுமென புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை கட்டுப்பாடுகளோடு கொண்டாட வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அனாவசிய கட்டுப்பாடுகள் ஏதும் இருக்காது என்றும் அவர் கூறினார். தவளக்குப்பம் பகுதியில் கண் தான விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire