திருச்செங்கோடு அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்


திருச்செங்கோடு அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
x
தினத்தந்தி 24 Jun 2023 6:45 PM GMT (Updated: 25 Jun 2023 11:56 AM GMT)

திருச்செங்கோடு அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தத்

நாமக்கல்

திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி பாலிக்காடு பகுதியில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த ஆண் உடலை கைப்பற்றி இவர் யார்? எந்த ஊர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story