6 உயிர்களை காப்பாற்றிய வனத்துறை அதிகாரிகள்
வயநாடு நிலச்சரிவில் அட்டமாலா வனப்பகுதியில் சிக்கித்தவித்த பழங்குடியின குடும்பத்தைச்சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 6 பேரை 8 மணி நேரம் போராடி வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். எக்ஸ் தளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து இத்தகைய இருண்ட காலத்திலும் இதுபோன்ற ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது என அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
Six precious lives were saved from a remote tribal settlement after a tireless 8-hour operation by our courageous forest officials in landslide-hit Wayanad. Their heroism reminds us that Kerala's resilience shines brightest in the darkest times. United in hope, we will rebuild… pic.twitter.com/kDXP26UBBS
— Pinarayi Vijayan (@pinarayivijayan) August 2, 2024
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire