தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணி  ... ... வயநாடு நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 333 ஆக உயர்வு
Daily Thanthi 2024-08-02 02:32:28.0

தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணி

நிலச்சரிவால் மண்ணில் புதைந்தவர்களை தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணி தீவிரம். சேறு, சகதிகளில் யாரேனும் சிக்கி இருந்தால் தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் கண்டறிய முடியும்


Next Story