வயநாடு நிலச்சரிவு: பிரதமர் மோடி உன்னிப்பாக... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி
Daily Thanthi 2024-07-31 05:11:05.0

வயநாடு நிலச்சரிவு: பிரதமர் மோடி உன்னிப்பாக கவனிப்பு

வயநாடு நிலச்சரிவு சம்பவம் மற்றும் அது தொடர்பான மீட்புப்பணிகளை பிரதமர் மோடி மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய மந்திரி ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மீட்புபணியில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார். 


Next Story