நிலச்சரிவு - 4 மந்திரிகள் கொண்ட குழு அமைப்பு
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக 4 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை நியமித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். நிலச்சரிவு சம்பவத்தில் மீட்பு, மறுவாழ்வு முயற்சிகளை மேற்பார்வையிட குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரளா மந்திரிகள் கே.ராஜன், ஏ.கே.சசீந்தரன், முகமது ரியாஸ், ஒ.ஆர்.கேலு குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire