கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில்... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 296 - ஆக உயர்வு- 3 வது நாளாக தொடரும் மீட்பு பணி
Daily Thanthi 2024-08-01 06:50:36.0

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. வயநாடு நிலச்சரிவு விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தி வருகிறார். 


Next Story