#WATCH | The 41 workers who are awaiting rescue... ... உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள்  அனைவரும் பத்திரமாக மீட்பு
Daily Thanthi 2023-11-28 09:42:54.0


சுரங்கத்தில் இருந்து மீட்கப்படும் தொழிலாளர்கள் 41 பேரும் சின்னாலிசூரில் உள்ள சமூக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 


Next Story