வங்காளதேசத்தில் போராட்டக்காரர்களின் அழுத்தத்திற்கு... ... ஷேக் ஹசீனா ராஜினாமா:  வங்காளதேச நாடாளுமன்றம் கலைப்பு
Daily Thanthi 2024-08-06 12:15:09.0

வங்காளதேசத்தில் போராட்டக்காரர்களின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய பிறகும், வன்முறை ஓயவில்லை. ஜோசோர் மாவட்டத்தில் அவாமி லீக் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலுக்கு நேற்று இரவு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில், 24 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 


Next Story