வாக்களிக்க முதல் நபராக வந்த அஜித்குமார்
நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய முதல் நபராக நடிகர் அஜித் குமார் வருகை தந்தார். திருவான்மியூர் பாரதிதாசன் தெருவில் அமைந்துள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக நடிகர் அஜித்குமார் வருகை தந்தார். 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், 6.45 மணியளவிலே அஜித் வருகை தந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire