மேல்சபையில் பேசிய எம்பி பி.டி.உஷா பேச்சு


மேல்சபையில் பேசிய எம்பி பி.டி.உஷா பேச்சு
x
Daily Thanthi 2022-12-07 07:27:03.0

மேல்சபையில் பேசிய எம்பி பி.டி.உஷா, கூறியதாவது;-

ஒதுக்கப்பட்ட மக்கள் மீதான அக்கறைக்காக பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நமது ஜனாதிபதி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பது தேசத்துக்குக் கிடைத்த அருட்கொடை. பழங்குடியின சமூகத்தினருக்கு இது மிகப்பெரிய கவுரவம். இப்போதைய துணை ஜனாதிபதி ஒரு விவசாயியின் மகன் என்பது பெருமை எனக்கூறினார்.


Next Story