காசா முனையில் இருந்து வெளியேறிய 123,000 மக்கள்:... ... லைவ்:  காசா எல்லையை கைப்பற்றி விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு
Daily Thanthi 2023-10-09 10:27:24.0

காசா முனையில் இருந்து வெளியேறிய 123,000 மக்கள்: ஐ.நா. தகவல்

போர் உக்கிரமாக நடப்பதால் காசா முனையில் இருந்து இதுவரை 123,538 மக்கள் வெளியேறி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. வீடுகளை அழிப்பதாலும், பயம், பாதுகாப்பு குறித்த கவலை காரணமாகவும் அவர்கள் வெளியேறியிருப்பதாகவும், 73,000க்கும் அதிகமானோர் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. கூறியுள்ளது.


Next Story