முகேஷை கைது செய்ய செப்டம்பர் 3-ம் தேதி வரை நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து, முதல்-மந்திரி பினராயி விஜயன் வீட்டிற்கு வெளியே பலர் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire