சட்டப்பேரவையில் கடும் அமளிக்கு மத்தியில் தமிழில்... ... மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும் என கவர்னர் உரையில் அறிவிப்பு
Daily Thanthi 2023-01-09 04:46:30.0

சட்டப்பேரவையில் கடும் அமளிக்கு மத்தியில் தமிழில் உரையை தொடங்கினார் கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கினார்

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தமிழில் வாழ்த்து கூறினார் கவர்னர் ஆர்.என்.ரவி. தொடர்ந்து பேசிய அவர்

தமிழக சகோதர - சகோதரிகளுக்கு வணக்கம் 


Next Story