கேரளாவில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்


கேரளாவில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்
x
Daily Thanthi 2024-07-31 10:38:52.0

கேரள மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம்,கொல்லம், தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம்,இடுக்கி, திருச்சூர், பாலக்காட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story