ஜாமீனில் வெளியே வரும் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் வருமாறு:
*கெஜ்ரிவால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பிணைத்தொகை செலுத்த வேண்டும்
*டெல்லி கலால்துறை வழக்கு தொடர்பாக கெஜ்ரிவால் கருத்து எதுவும் சொல்லக் கூடாது
* நீதிமன்றம் விதிவிலக்கு அளிக்காத பட்சத்தில் கெஜ்ரிவால் விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும்
*டெல்லி முதல் மந்திரி அலுவலகத்திற்கோ அல்லது தலைமை செயலகத்திற்கோ கெஜ்ரிவால் செல்லக் கூடாது. அதிகாரப்பூர்வ கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire