எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றிய போது வானில்... ...
Daily Thanthi 2023-08-20 06:10:28.0

எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றிய போது வானில் பறந்த ஹெலிகாப்டர் மூலம் ஆயிரம் கிலோ ரோஜா மலர்கள், அவர் மீது தூவப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு சமாதான புறாக்களை பறக்கவிட்டார் எடப்பாடி. மாலையில் மீண்டும் மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வரும் போதும் இதே போன்று ரோஜா மலர்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  


Next Story